அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஊடகங்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில், படம் குறித்து சில யூடியூப் ஊடகங்கள் மிக மோசமாக விளம்பரம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
யார் எப்படி விமர்சனம் செய்திருந்தாலும், எப்போதும் போல படத்தை கொண்டாட முடிவு செய்த அஜித் ரசிகர்கள் சென்னையே அதிர்ந்து போகும் அளவுக்கு நள்ளிரவு முதலே கொண்டாடி வருகிறார்கள்.
சென்னையில் சில திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. குறிப்பாக ரோகினி திரையரங்கத்தில் நள்ளிரவு காட்சி போடப்பட்டது. இதில் ரசிகர்கள் உற்சாகத்தோடு கலந்துக் கொண்டு மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டினார்கள்.
நள்ளிரவு என்று கூட பார்க்காமல் ரோகினி திரையரங்கில் கூடிய ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து சென்னையே அதிர்ந்து போயுள்ளது.
இதோ அந்த வீடியோ,
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...