நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீ தயா பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், குழந்தைகளுக்கு இழக்கப்படும் தீமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட யாத்திரை பயணத்தை நடத்த இருக்கிறார். தேசிய அளவிலான இந்த யாத்திரை, கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லியில் முடிவடைகிறது.
இந்த யாத்திரையின் சென்னை நிகழ்வு, நாளை (செப்.13) காலை, சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் போது யாத்திரை பயணம் கொடி அசைத்து தொடங்கப்படுகிறது.
இதில், நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, குழந்தைகளுக்கு இழக்கப்படும் தீமைகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்த தேசிய யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...