’இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட புகழ் யாஷிகா ஆனந்த், தற்போது யோகி பாபுடன் ‘ஜாம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர், அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்றால், அவரது ரசிகர்கள் கண்ணீர் விடுகின்றன.
யாஷிகா ஆனந்த் விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்துள்ளார். அவருக்கு காலில் அடிபட்டிருக்கிறது. சிறிய காயம் தான் என்றாலும், சிறு விபத்து ஏற்பட்டுவிட்டதாக பதிவிட்டிருப்பவர், எப்படி விபத்து ஏற்பட்டது, என்பதை மட்டும் பதிவிடவில்லை.
ஆனால், அந்த அடியை பார்த்தால், எதாவது பார்ட்டியில் யாஷிகா உற்சத்திற்கு சென்று கீழே விருந்திருப்பாரோ என்று நினைக்க தோன்றுகிறது.
உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா, என்று இந்த புகைப்படத்தை பார்த்து சொல்லுங்க,
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...