தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜிதுக்கு இந்த ஆண்டு அதிஷ்ட்ட ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வசூலை ஈட்டியவர், தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலமாகவும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறார்.
குடும்பத்தை மையமாக வைத்த ‘விஸ்வாசம்’ பெண்களை மையமாக வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ இரண்டு படங்களிலும் ஹீரோயிஷத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, கதையின் நாயகனாக நடித்து அஜித் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், இந்த ஆண்டும் மட்டும் தமிழ்நாட்டில் அஜித் படங்கள் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறதாம். ஒரு வருடத்தில் எந்த ஹீரோவும் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்ததில்லையாம். எனவே, இது அஜித்தின் மிகப்பெரிய சாதனையாகும்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...