2009 ஆம் ஆண்டு வெளியான ‘வாமனன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா ஆனந்த், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சினிமாவில் அவர் எண்ட்ரியாகி 10 வருடங்கள் ஆனாலும், அவர் கனவு மட்டும் பலிக்கவே இல்லை.
ஆம், பிரியா ஆனந்த் நடித்த சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், வாய்ப்புக்காக நடிகைகள் கையில் எடுத்திருக்கும் கவர்ச்சி ஆயுதத்தை பிரியா ஆனந்தும் கையில் எடுத்திருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில், கதைக்கு தேவைப்பட்டால் முத்தக் காட்சிகளில் கூட நடிக்க ரெடி என்று பிரியா ஆனந்த் கூறியிருந்தார்.
அதனை நிரூபிக்கும் விதத்தில் மிக கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை அவர் நடித்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...