‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், உதயநிதியின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திலும் ஹீரோயினாக நடித்தார். இதையடுத்து ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து வரும் அவர் மேலும் சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தான் நடிகர்களிடம் பயிற்சி மேற்கொண்டு வருவதாக நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார். அது என்ன பயிற்சி என்று அவரிடம் விலாவரியாக கேட்டதற்கு, நடிப்பு பயிற்சி தான், என்று வெட்கத்தோடு சொல்கிறார்.
தற்போது நிவேதா பெத்துராஜ் நடித்து வரும் படங்களில் அவரத் நடிப்பு பாராட்டு பெறுமாம். அதற்கு காரணம், அவர் பார்த்திபன் மற்றும் ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் அவருக்கு அவ்வபோது நடிப்பு பயிற்சி கொடுத்தார்களாம். அதனால், அவர் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கும் அளவுக்கு தனது படங்களில் தனது நடிப்பு திறமையை கொட்டியுள்ளாராம்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...