‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், உதயநிதியின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திலும் ஹீரோயினாக நடித்தார். இதையடுத்து ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து வரும் அவர் மேலும் சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தான் நடிகர்களிடம் பயிற்சி மேற்கொண்டு வருவதாக நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார். அது என்ன பயிற்சி என்று அவரிடம் விலாவரியாக கேட்டதற்கு, நடிப்பு பயிற்சி தான், என்று வெட்கத்தோடு சொல்கிறார்.
தற்போது நிவேதா பெத்துராஜ் நடித்து வரும் படங்களில் அவரத் நடிப்பு பாராட்டு பெறுமாம். அதற்கு காரணம், அவர் பார்த்திபன் மற்றும் ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் அவருக்கு அவ்வபோது நடிப்பு பயிற்சி கொடுத்தார்களாம். அதனால், அவர் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கும் அளவுக்கு தனது படங்களில் தனது நடிப்பு திறமையை கொட்டியுள்ளாராம்.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...