‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பரபரப்பாக சில விஷயங்கள் பேசப்போவதாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதேபோல், மனுஷன் அரசையே எச்சரிக்கும் விதத்தில் அதிரடியாக பேசியிருக்கிறார்.
தாம்பரத்தில் ஒரு கல்லூரில் நடைபெற்ற ‘பிகில்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் ஒரு பேனர்கள் கூட வைக்கப்படவில்லை. அதே சமயம், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய விஜய், தனது பேனர்களை கிழிங்க, கட்-அவுட்களை உடைங்க, எதற்காக என் ரசிகர்கள் மீது கை வைக்கிறீங்க. அவங்க ஆசையாக வைத்த பேனர்களை உடைத்தால் கோபம் வரத்தான் செய்யும். இனி என் ரசிகர்கள் மீது கை வைத்தா.., இது என் வேண்டுகோள், கேட்க முடிந்தால் கேளுங்க, என்று எச்சரிக்கும் தோனியில் பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசியவர், “யார எங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்குமோ, அதை யோசிச்சி உட்காரை வைங்க. சுபஸ்ரீ
விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க, விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. நாம கோல் போடுறத தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம்ம கூட இருக்கறவங்களே கூட சேம் சைட் கோல் போடுவாங்க. எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். காரில் செல்லும் போது கருணாநிதியை தவறாக பேசியவரை இறக்கிவிட்டார் எம்.ஜி.ஆர்.
மரணத்தில் முக்கிய குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல், லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சகத்தின் மீது நடவடிக்கை எடுத்தது சரியில்லை” என்று தெரிவித்துள்ளார்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...