பிரபல சீரியல் நடிகையான ராகவி, பல்வேறு தமிழ் சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில் நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் கடன் பிரச்சினை காரணமான தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவரது மரணம் தற்கொலையா இல்லை கொலையா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தவிர இவரது தற்கொலை குறித்து வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...