பிரபல சீரியல் நடிகையான ராகவி, பல்வேறு தமிழ் சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில் நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் கடன் பிரச்சினை காரணமான தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இவரது மரணம் தற்கொலையா இல்லை கொலையா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தவிர இவரது தற்கொலை குறித்து வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்கள் மூலம் இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், சாதனை படைப்புகளை தயாரிக்கும் நிறுவனமாகவும் பார்க்கப்படும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது ‘காந்தாரா - சாப்டர் 1’...
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...