கோவையை சேர்ந்த அதுல்யா ரவி, ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘ஏமாளி’, ‘நாடோடிகள் 2’ உள்ளிட்ட பல படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார், தற்போது சற்று கவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
அதன்படி, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேப்மாரி’ படத்தில் அதுல்யா ரவி, ரொமான்ஸ் காட்சிகளில் அதிக ஈடுபாடு காட்டி நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், “உங்களுக்கு பிடித்த ஃபோர்ன் ஸ்டார் யார்?” என்று கேள்வி கேட்கப்பட்டது. எப்படியும், “ஃபோர்ன் படங்களை தான் பார்ப்பதில்லை, அதனால் அதில் நடிப்பவர்களின் பெயர் தெரியாது” என்று அதுல்யா கூறுவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், சட்டென்று. சன்னி லியோனை எனக்கு ரொம்ப பிடிக்கும், என்று அதுல்யா கூறிவிட்டார்.
அவரது இந்த பதிலால் ரசிகர்கள் மட்டும் அல்ல ஒட்டுமொத்த கோலிவுட்டே அதிர்ச்சியாகிவிட்டது. காரணம், படங்களில் அடக்கமாக நடிக்கும் அதுல்யா, ஃபோர்ன் படங்கள் பார்ப்பது மட்டும் இன்றி, சன்னி லியோனின் நடிப்பில் சொக்கி விட்டதாகவும் கூறி, நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.
அப்படினா, இந்துஜாவின் நிலமை என்ன ஆகுமோ!
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...
இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...