தொலைக்காட்சி சீரியல்கள் பல ஒளிபரப்பானாலும், அதில் சில சீரியல்கள் தான் மக்களிடம் பேவரைட் சீரியல்களாக உள்ளது. அந்த வகையில், அதிகம் மக்கள் பார்க்க கூடிய சீரியலாக செம்பருத்தி சீரியல் உள்ளது. மேலும், இந்த சீரியல் தான் தற்போதைய டி.ஆர்.பி ரேட்டிங்கில் நம்பர் ஒன்னாகவும் இருக்கிறது.
இந்த சீரியலில், வில்லியாக நடிப்பவர் பாரதா நாயுடு. மித்ரா வென்ற வேடத்தில் நடித்து வரும் இவரது வேடம் ரொம்பவே பவர் புல்லாக இருப்பதோடு, ஹீரோயினுக்கு இணையான வேடமாகவும் இருக்கிறது.
இந்த நிலையில், பாரதா நாயுடு கல்யாண மெக்கப்பில் இருப்பதோடு, இளைஞர் ஒருவருடன் சேர்ந்தும் இருக்கிறார். இதனால், பாரதா நாயுடுவுக்கு திருமணமா? புகைப்படத்தில் இருக்கும் இளைஞர் தான் மாப்பிள்ளையா? என்று இணையத்தில் புகைப்படத்தை பார்ப்பவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆனால், அந்த புகைப்படத்தை பார்க்கும் போது, சாதாரணமாக எடுத்த புகைப்படம் போல உள்ளது. இருப்பினும், இது குறித்த உண்மை நிலவரம் குறித்து பாரதா நாயுடு தான் தெரிவிக்க வேண்டும்,
இதோ அந்த புகைப்படம்,

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...