Latest News :

பள்ளியில் முத்தம், கல்லூரியில் டீப் லவ்! - சீக்ரெட்டை உடைத்த அபிராமி
Thursday November-21 2019

பிக் பாஸ் சீசன் 3 ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாவதற்கு காரணம், நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர்களின் காதல் கதைகள் தான். கவின் - லொஸ்லியா காதல் ஒரு பக்கம் இருக்க, அபிராமி - முகேன் காதல், இறுதியாக நிகழ்ச்சி முடியும் போது தர்ஷன் - ஷெரீன் காதல் என்று இந்த மூன்று காதல்களாலும் தான் பிக் பாஸ் படு வைரலானது.

 

ஆனால், தற்போது இந்த மூன்று காதல்களும் டுபாக்கூர் என்று நிரூபனமான நிலையில், அபிராமி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் முகேனை காதலித்ததை பார்த்தால், அவர் முகேன் மீது தீவிர காதலை வைத்துவிட்டதாகவே தெரிந்தது. ஆனால், முகேன் அவரது காதலை நிராகரித்துவிட்டார்.

 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அபிராமிக்கு ஏற்பட்டதும் டுபாக்கூர் காதல் தான், என்பது தெளிவாகியுள்ளது. காரணம், அபிராமி பள்ளி படிக்கும் போதே முத்தம் கொடுத்ததும், கல்லூரி வந்ததும் டீப்பாக ஒருவரை காதலித்ததும், தற்போது வெளியாகியுள்ளது.

 

Big Boss Abirami

 

சமீபத்திய பேட்டி ஒன்றில் முதல் காதல் குறித்து பேசியிருக்கும் பிக் பாஸ் அபிராமி, கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். மூன்று வருடங்கள் டீப்பாக லவ் போனது. ஆனால், எங்க அம்மாவுக்கு அவரை பிடிக்கவில்லை. அவங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கவில்லை. இதனால், எங்கள் காதல் புட்டுக்கிச்சு, என்றவர், முதல் முத்தம் குறித்து கூறுகையில், பள்ளி படிக்கும் போதே, ஒருவருடன் முதல் முத்தத்தை பகிர்ந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

 

ஆக, மொத்தத்தில் அபிராமி ஆல் ரெடி கமிட் ஆகி, கழட்டி விடப்பட்டவர் தான் என்பது புரிகிறது.

Related News

5903

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery