தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்க்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட பனிகளில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில், ரயில் நிலையம் அருகே உள்ள மாயாபுரி மெழு அருங்காட்சியகத்தில், நடிகர் விஜயின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நேற்று முதல் மக்கள் பார்வைக்கு வந்துள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில், அமிதாப் பச்சன், அன்னை தெரசா, ஒபாமா போன ஜாம்பாவன்களின் மெழுகு சிகைகள் உள்ள நிலையில், தற்போது விஜயின் மெழுகு சிலை வைக்கப்பட்டிருப்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

தற்போது கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், விஜயின் மெழுகு சிலையை பார்த்து மகிழ்வதோடு, அந்த சிலையுடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...