தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்க்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட பனிகளில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில், ரயில் நிலையம் அருகே உள்ள மாயாபுரி மெழு அருங்காட்சியகத்தில், நடிகர் விஜயின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நேற்று முதல் மக்கள் பார்வைக்கு வந்துள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில், அமிதாப் பச்சன், அன்னை தெரசா, ஒபாமா போன ஜாம்பாவன்களின் மெழுகு சிகைகள் உள்ள நிலையில், தற்போது விஜயின் மெழுகு சிலை வைக்கப்பட்டிருப்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
தற்போது கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், விஜயின் மெழுகு சிலையை பார்த்து மகிழ்வதோடு, அந்த சிலையுடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...