‘காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் மல்டி ஆர்டிஸ்ட் படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படம் குறித்து கடந்த ஒரு மாதமாக பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்று இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் மணிரத்னம் தயாரித்து இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
பிரம்மாண்டமான முறையில் தயாராக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...