‘காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் மல்டி ஆர்டிஸ்ட் படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படம் குறித்து கடந்த ஒரு மாதமாக பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்று இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் மணிரத்னம் தயாரித்து இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
பிரம்மாண்டமான முறையில் தயாராக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குகிறது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...