ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “நான் ரஜினி சாரின் சீனியர் ரசிகன். எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால், அவருக்கும் ரஜினி சாருக்கும் இடையே எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் வித்தியாசமானவர்.
தமிழ், இந்தி என அனைத்து நடிகர்களிடமும் ரஜினிகாந்தின் சாயல் இருக்கும். தலைவர் ரசிகர்கல் என் ரசிகர்கள் கிடையாது. ஏனென்றால் நானே அவரது ரசிகன் தான்.
நிலவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள். நான் ரஜினி சாரை இயக்கிய நிலவில் இறங்கியது போன்ற அனுபவத்தை கொடுத்தது.” என்றார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...