தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கையில் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் நயன்தாராவை, தங்களது படங்களில் ஹீரோயினாக்குவதற்காக பல தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அரசியல்வாதி காட்டிய ஆர்வத்தினால் நயன் ரொம்பவே அப்செட்டாகியிருக்கிறாராம்.
‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக நாகர்கோவிலில் முகாமிட்டுள்ள நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு விசிட் அடித்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்தவரை, அப்பகுதி பா.ஜ.க பிரமுகர் ஒருவர் சந்தித்து பேசியதோடு, ”பா.ஜ.க-வில் நீங்கள் சேர வேண்டும்”, என்ற தனது விருப்பத்தை நயன்தாராவிடம் கூறினாராம்.
சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த அரசியல்வாதியின் இத்தகைய ஆர்வமான பேச்சால் அப்செட்டான நயன்தாரா, அந்த இடத்தில் இருந்து சட்டென்று கிளம்பி விட்டாராம்.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...