பிரபல கிராமிய பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி, அனிதா தம்பதியின் மூத்த மகள் பல்லவி. இவர் எம்.பி.பி.எஸ் படித்திருக்கிறார். இவர் நேற்று இரவு முதல் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புஷ்பவனம் குப்புசாமி போலீசில் புகார் அளித்திருக்கிறாராம்.
நேற்று இரவு பல்லவிக்கும், அவரது தங்கைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாம். இதில் கோபமடைந்த பல்லவி, வீட்டிலிருந்த காரை எடுத்துக் கொண்டு இரவு 8 மணிக்கு வெளியே சென்றாராம். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லையாம்.
இது தொடர்பாக சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் குப்புசாமி - அனிதா குப்புசாமி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...