விஜய் தனது 64 வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ‘கைதி’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ககர்நாட மாநிலம் சிவமோகாவில் நடைபெற்று வருகிறது. இதனால் விஜய் தங்கியிருக்கும் சிவமோகா ஓட்டலில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
விஜயும் ரசிகர்களை ஏமாற்றாமல், தினமும் காலை மற்றும் மாலை என்று ஓட்டல் வெளியே வந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். இதனால் சிவமோகா மாவட்டமே பரபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில், இன்று விஜயை காண சிவமோகா ஓட்டல் வாசலில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். இதையடுத்து, ஓட்டலுக்கு வெளியே வந்த விஜய், அப்போது மாலையுன் நின்றுக் கொண்டிருந்த ஒரு ரசிகர அருகே வந்து, தலை குணிந்து மாலையை ஏற்றுக் கொண்டார். அவரது கழுத்தில் மாலை போட்ட அந்த ரசிகர், உற்சாகத்தில் “தெய்வமே...தெய்வமே...” என்று கத்த, ஒட்டு மொத்த ரசிகர்களும் உற்சாகமடைந்தார்கள்.
விஜயின் இத்தகைய நடவடிக்கை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததோடு, அவர்களை உற்சாகமடையவும் செய்திருக்கிறது.
இதோ அந்த வீடியோ,
மாலையுடன் வந்த ரசிகரை மகிழ்வித்த #விஜய்
— CinemaInbox (@CinemaInbox) December 18, 2019
Today's Exclusive Video of #Thalapathy #Vijay 😍😍 @Thalapathy64Off
#Thalapathy64 @VijayFansTrends @VijayFansClub @VijayFansUK @vijayfc @VijayFansWorlds @VijayFansWorlds pic.twitter.com/i1DF1QYqQg
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...