பிரபல தொலைக்காட்சியில் முதன்மை தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி என்கிற டிடி, திருமணமாகி ஒரு வருடத்திற்குள்ளாகவே கணவரை விவாகரத்து செய்துவிட்டார். அவர் விவாகரத்துக்கு காரணம், அவருக்கு அதிகமான ஆண் நண்பர்கள் இருப்பது தான், என்று அவரது முன்னாள் கணவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், முன்னாள் கணவரின் குற்றச்சாட்டுக்கு டிடி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதே சமயம், தொடர்ந்து தொகுப்பாளினி பணியை செய்து வருபவர், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், நீச்சல்குளத்தில் பிகினி உடையுடன் ஆண் ஒருவருடன் டிடி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆண் யார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புவதோடு, டிடி-யின் இத்தகைய புகைப்படத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், டிடி இரண்டாவது திருமணத்திற்கு தயராகி விட்டதாகவும், அவருடன் நீச்சள் குளத்தில் இருப்பவரை தான் டிடி திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து டிடி எந்த விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார். அவரது மவுனம் கலைந்தால் தான், அவருடன் நெருக்கமாக இருக்கும் ஆண் யார்? என்பது தெரிய வரும்.
இதோ அந்த புகைப்படம்,

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...