ரஜினிகாந்தின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் ‘தர்பார்’ நாளை (ஜனவரி 9) உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் ‘தர்பார்’ உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் தியேட்டர்களில் ரீலீஸ் ஆகிறதாம்.
இந்த நிலையில், இந்திய அளவில் எந்த ஒரு படத்திற்கும் செய்யாத விளம்பரம் ‘தர்பார்’ படத்திற்கு செய்யப்பட்டு வருகிறது. விளம்பரத்திற்காக மட்டுமே ரூ.15 கோடியை லைகா நிறுவனம் செலவு செய்திருக்கிறதாம். இதுவும் ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த ரஜினிகாந்தை மீண்டும் கொண்டு வந்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக இப்படத்தை இயக்கியிருப்பதோடு, ஒட்டு மொத்த மக்களுக்கும் பிடிக்கும் வகையில், தனது பாணியிலும் திரைக்கதையை கையாண்டிருக்கிறாராம்.

அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...