பல விருதுகளை பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்த போது கிடைத்தா பாப்புலாரிட்டியை, தனது இடுப்பை காட்டி பெற்றவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற நல்ல படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர், அப்படத்தை தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகள் பெருஷாக அமையாததால், தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக, தனது இடுப்பழகை காட்டி பல புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரம்யாவின் இடுப்பழகு புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, சில பட வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது. அவருக்கு கிடைத்திருக்கும் புது படங்களின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து டிவி நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்று வரும் ரம்யா பாண்டியன், எங்கே புடவையில் காட்டிய கவர்ச்சியால், அண்ணி, அக்கா வேடத்திற்கு அழைப்பார்களோ, என்று பயந்த் போய், தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்ட தொடங்கியிருக்கிறார்.
தற்போது மாடர் உடையில், தொடை தெரியும்படி ரம்யா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்,




அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...