தமிழ் பிக் பாஸ் சீசன் 3 போட்டியில் முக்கியமான போட்டியாளராக திகழ்ந்தவர் லொஸ்லியா. இலங்கை தமிழரான இவர் ரசிகர்களின் பேவரைட் பிக் பாஸ் போட்டியாளராக திகழ்ந்ததோடு, கவினை காதலிக்கவும் செய்தார். கவின், லொஸ்லியாவின் காதல் தான் பிக் பாஸ் சீசன் 3 ரசிகர்களிடம் ரீச் ஆவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.
பிக் பாஸ் சீசன் 3 முடிந்த பிறகு இலங்கை சென்ற லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக சிங்களப் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக வந்ததாம். ஆனால், அதையெல்லாம் தவிர்த்தவர், தமிழ் சினிமாவில் நடிக்கவே விரும்பியுள்ளார்.
இந்த நிலையில், லொஸ்லியா தமிழ் சினிமாவில் களம் இறங்குவதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதுவும் மஞ்சள் புடவையில் கொஞ்சம் கவர்ச்சியை காட்டியவாறு இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதோடு, கோடம்பாக்கத்திலும் தீயாக பரவி வருகிறதாம்.
மேலும், லொஸ்லியா ஹீரோயினாக நடிக்கும் படத்தின் பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டிருக்கிறதாம். இதனால், விரைவில் லொஸ்லியா தமிழ் சினிமா ஹீரோயினாக ரசிகர்கள் முன் நிற்கப்போகிறாராம்.
இதோ அவரது புதிய புகைப்படங்கள்,




அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...