ஏபிகே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘உறுதிகொள்’. ‘பசங்க’ பட புகழ் மாஸ்டர் கிஷோர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள இப்படம் ரிவைஸ் கமிட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிவைஸ் கமிட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இது குறித்து கூறிய இயக்குநர் ஆர்.அய்யனார், “அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படமாக இருக்க வேண்டுமென நினைத்தே இந்த திரைப்படத்தை இயக்கினேன். ஆனால், இறுதி காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ளதென தணிக்கை குழுவினர் ஏ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். முகம் சுழுக்கும்படியோ, யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையிலோ இந்த திரைப்படம் இருக்காதென நான் நம்புகிறேன். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.” என்றார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...