Latest News :

நடிகர் ஈரோடு கே.கே.பி.பாலகிருஷ்ணன் மரணம்!
Wednesday February-05 2020

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன். அப்படத்தில் சசிகுமாரின் மாமா வேடத்தில் நடித்த இவர், அரசு பணியில் இருப்பவருக்கு தான் தனது பெண்ணை திருமணம் செய்துக் கொடுப்பேன், என்று கூறி சசிகுமாருக்கு பெண் கொடுக்க மறுத்துவிடுவார். இவரது கதாப்பாத்திரமும், நடிப்பும் பாராட்டு பெற்றது.

 

நாடோடிகள் படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்தவர், சமீபத்தில் வெளியான ‘நாடோடிகள் 2’ படத்திலும் நடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், நடிகர் ஈரோடு கே.கே.பி.கோபாலகிருஷ்ணன், இன்று காலை மரணம் அடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

6188

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery