Latest News :

நடிகர் ஈரோடு கே.கே.பி.பாலகிருஷ்ணன் மரணம்!
Wednesday February-05 2020

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன். அப்படத்தில் சசிகுமாரின் மாமா வேடத்தில் நடித்த இவர், அரசு பணியில் இருப்பவருக்கு தான் தனது பெண்ணை திருமணம் செய்துக் கொடுப்பேன், என்று கூறி சசிகுமாருக்கு பெண் கொடுக்க மறுத்துவிடுவார். இவரது கதாப்பாத்திரமும், நடிப்பும் பாராட்டு பெற்றது.

 

நாடோடிகள் படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்தவர், சமீபத்தில் வெளியான ‘நாடோடிகள் 2’ படத்திலும் நடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், நடிகர் ஈரோடு கே.கே.பி.கோபாலகிருஷ்ணன், இன்று காலை மரணம் அடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

6188

'யாதும் அறியான்' பட டிரைலரை பார்த்து பாராட்டிய சிவவகார்த்திகேயன்!
Thursday July-10 2025

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி!
Wednesday July-09 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...

Recent Gallery