சினிமா மற்றும் சீரியல் நடிகர், நடிகைகள் சிலர் திடீரென்று திருமணம் செய்துக் கொள்கிறார்கள். தற்போது பிரபல சீரியலான ‘செம்பருத்தி’ நடிகையும் திடீரென்று திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த சீரியலின் நாயகன் ஆதியும், பார்வதியும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களது திருமணத்தை ஆதியின் அம்மா அகிலாண்டேஸ்வரி ஏற்றுக் கொள்வாரா? என்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், இந்த சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் பாரதா நாயுடுவுக்கும், பரத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
எளிமையான முறையில் திருவண்ணாமலையில் பாராதா நாயுடு - பரத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தவித அறிவிப்பும் இல்லாமல், பாரதா நாயுடு திரீரென்று திருமணம் செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதோ அவரது திருமண புகைப்படம்,
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...