Latest News :

கொரோனா பீதியிலும் கும்மாளம் போட்ட பூஜா! - வைரலாகும் ஹாட் புகைப்படம்
Wednesday March-25 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் அச்சமடைந்திருக்கிறது. பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், நேற்று இரவு முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 

தமிழக அரசும் நேற்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், அத்தியாவாசிய பொருட்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறது. இதனால், தமிழகம் முழுவதும் ஆள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. அப்படி மீறி வெளியே செல்பவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்கிறார்கள்.

 

இப்படி கோரோனா அச்சத்தால் மக்கள் அலறிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ் நடிகை ஒருவர் கொரோனா அச்சத்தை கண்டுக் கொள்ளாதம் தனது கணவருடன் கடற்கரையில் கும்மாளம் போட்டுள்ளார்.

 

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்தவர் பூஜா. இவர் ‘காஞ்சனா 2’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் பூஜா, தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டது அனைவரும் அறிந்தது தான்.

 

தற்போது, தனது இரண்டாவது கணவருடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள பூஜா, மாலத்தீவு கடற்கரையில் கும்மாளப் போட்டதோடு, அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

 

Related News

6357

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery