விக்ரமின் ‘தூள்’ படத்தில் “சிங்கம் போல...” என்ற பாட்டு பாட்டியதோடு, அப்படத்தில் விக்ரமின் பாட்டியாகவும் நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. பிரபல கிராமத்து பாடகியான இவர், சினிமாவில் அறிமுகமான பிறகு தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார்.
’தூள்’ படத்தை தொடர்ந்து ‘தோரணை’, ‘சண்ட’, ‘வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தும், பாட்டு பாடியும் வந்த பரவை முனியம்மா, நாட்டுப்புற பாடல்களையும் பாடி வந்தார்.
இதற்கிடையே, கடந்த பல நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த சில மாதங்களுக்கு பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மா, சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...