விக்ரமின் ‘தூள்’ படத்தில் “சிங்கம் போல...” என்ற பாட்டு பாட்டியதோடு, அப்படத்தில் விக்ரமின் பாட்டியாகவும் நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. பிரபல கிராமத்து பாடகியான இவர், சினிமாவில் அறிமுகமான பிறகு தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார்.
’தூள்’ படத்தை தொடர்ந்து ‘தோரணை’, ‘சண்ட’, ‘வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தும், பாட்டு பாடியும் வந்த பரவை முனியம்மா, நாட்டுப்புற பாடல்களையும் பாடி வந்தார்.
இதற்கிடையே, கடந்த பல நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த சில மாதங்களுக்கு பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மா, சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...