நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறது. இதனை பயன்படுத்தி சிலர் குற்ற செயல்களில் ஈடுபட செய்கிறார்கள்.
சென்னை, அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளி ஒருவரது மனைவியை பால் சப்ளை செய்யும் வாலிபர் ஒருவர், மிரட்டி கற்பழித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீஸார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் அந்த வாலிபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றுவதோடு, பல டிவி தொடர்களிலும் நடித்து வரும் நடிகை சாந்தி நேற்று தனது வீட்டில் இறந்து கிடந்ததாக செய்தி வெளியாகியுள்ளன.
ஐதராபாத், எல்லா ரெட்டிகுடா இன்ஜினியர் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை சாந்தி தனியாக வசித்து வந்தாராம். தனியாக வசித்து வந்த அவர், திடீரென்று இறந்ததால், அவரது மரணம் மர்மமாக உள்ளது.
இதனால், சாந்தியின் உடலை கைப்பற்றிய போலீஸார், தற்கொலையா அல்லது கொலையா, என்ற பாணியில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...