தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறியதோடு, அரைநிர்வாண போராட்டம் நடத்தி பிரபலமான ஸ்ரீரெட்டி, தற்போது தமிழகத்தில் செட்டிலாகிவிட்டார். சென்னையில் ஆடம்பரமான வீடு, சொகுசு கார் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டிக்கு இப்படி வாழ்க்கை வந்தது எப்படி, என்பது புரியாத புதிராக இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவர் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், பிரபலங்கள் பற்றிய ஆபாசமான பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
கொரோனா பிரச்சினையால் அமலில் உள்ள ஊரடங்கில் சினிமா பிரபலங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில பதிவுகளை வெளியிட ஸ்ரீரெட்டியோ, தனது பாணியில் ஆபாசமான பதிவுகளை தொடர்ந்து வெளியிடுவதோடு, கையில் மது பாட்டில்களுடன் போஸ் கொடுத்தவாறு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேஸ்புக் பக்கத்தில் மிக ஆபாசமான புகைப்படம் ஒன்றை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார். ஒரு ஆணும், பெண்ணும் உடலுறவு வைத்துக் கொள்ளும் அந்த புகைப்படத்துடன், “இது தான் கொரோனாவுக்கான ஊசியா” என்று அந்த பெண் கேட்பதாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, அந்த அப்பாவி பெண் நான் தான் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், தாங்களும் ஊசி போட வரலாமா?, என்று ஸ்ரீரெட்டியிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதோ அந்த ஊசி புகைப்படம்,
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...