திரைப்பட நடிகர், நடிகைகள் சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுவதும், அதனால் சர்ச்சையில் சிக்குவதும் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில், பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான பூனம் பாண்டே, தனத் டிரைவருடன் சட்டத்தை மீறியதற்காக போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு வெளியான ‘நாசா’ என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பூனம் பாண்டே, தொடர்ந்து இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நடிகை பூனம் பாண்டே, ஊரடங்கு உத்தரவை மீறி தனது காரில் ஊர் சுற்றி வந்திருக்கிறார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் போலீஸாரிடம் பிடிபட்ட நடிகர் பூனம் பாண்டே மற்றும் அவரது கார் டிரைவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...