Latest News :

நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை!
Saturday May-23 2020

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவருக்கு வயது 36.

 

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இன்றி என்று பல மொழிகளில் நடித்திருக்கும் வாணிஸ்ரீ, பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரது மகன் அபிநயா வெங்கடேஷ். 36 வயதாகும் இவர் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

 

இந்த நிலையில், சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த அபிநயா வெங்கடேஷ்,  அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

அதே சமயம், அபிநயா வெங்கடேஷ் நெஞ்சுவலி காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்ததாகவும் சிலர் கூறுவதால், அவரது மரணத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


Related News

6603

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery