பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவருக்கு வயது 36.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இன்றி என்று பல மொழிகளில் நடித்திருக்கும் வாணிஸ்ரீ, பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரது மகன் அபிநயா வெங்கடேஷ். 36 வயதாகும் இவர் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த அபிநயா வெங்கடேஷ், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதே சமயம், அபிநயா வெங்கடேஷ் நெஞ்சுவலி காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்ததாகவும் சிலர் கூறுவதால், அவரது மரணத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...
விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார்...