Latest News :

வாணிஸ்ரீயின் மகன் தற்கொலைக்கு காரணம் இதுவா?
Sunday May-24 2020

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் ஒரே மகன் அபிநய வெங்கடேஷ் கார்த்திக், நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். 36 வயதாகும் அபிநய வெங்கடேஷ் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவர் நெஞ்சுவலி காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக முதலில் கூறப்பட்டது.

 

பிறகு, அவர் சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டில் உள்ள தனது பண்ணை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளியானது. மேலும், ஊரடங்கு காரணமாக மன தனது பண்ணை வீட்டில் இருந்த அபிநய வெங்கடேஷ் மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், அபிநய வெங்கடேஷ் சொத்து பிரச்சினையில் தான் தற்கொலை செய்துக் கொண்டார், என்ற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், அபிநய வெங்கடேஷின் தற்கொலைக்கான காரணம் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமான காரணம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6606

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery