தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சமந்தா, பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வந்தார். அவருடன் கோவில் உள்ளிட்ட பொது இடங்களுக்கு சென்று வந்தவர், திடீரென்று அவரை பிரிந்த நிலையில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் சமந்தா நடிப்பில் வெளியான தெலுங்குப் படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருவதால், அவருக்கு தெலுங்குப் பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், சமந்தா கவர்ச்சி உடையில் சிம்புவுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்டதாகும்.
சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த சமந்தா, சிம்புவின் மற்றொரு படமான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். மேலும், அப்படத்திற்கு நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டிலும் கலந்துக் கொண்ட நிலையில், அவர் திடீரென்று படத்தில் இருந்து விலகிவிட்டார்.
தற்போது, சிம்பு, சமந்தா இடம்பெற்ற ‘அச்சம் என்பது மடமையடா’ போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...