Latest News :

அதிர்ச்சி செய்தி - கொரோனாவால் குஷ்பூ குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்!
Sunday May-31 2020

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது. அதே சமயம், கொரோனாவால் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 

இந்த நிலையில், பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூவின் குடும்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பையில் உள்ள குஷ்பூவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று இரவு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துவிட்டார்.

 

இந்த தகவலை நடிகை குஷ்பூ, தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த சினிமா பிரபலங்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.


Related News

6644

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

அனல் அரசு மூலமாக என் மகன் சினிமாவில் அறிமுகமாவதை பாக்கியமாக நினைக்கிறேன் - நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
Sunday June-29 2025

விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார்...

ருத்ராவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை - நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்
Sunday June-29 2025

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ...

Recent Gallery