நடிகை ஓவியா குறித்து தினமும் எதாவது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 நாட்கள் முடிந்த பிறகு, தனது ரசிகர்களுடன் லைவ் சாட்டில் பங்குபெறப் போவதாக கூறி ஓவியா நேற்று பரபரப்பை உண்டாக்கினார்.
இந்த நிலையில், முதலை மீது அமர்ந்து ஓவியா சவாரி செய்வது போன்ற புகைப்படம் ஒன்றி இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் தோல்வியில் இருந்து விடு பட்டுவிட்டேன், என்று சமீபத்தில் அறிவித்த ஓவியா, தற்போது தனக்கு பிடித்தவற்றை செய்து, தான் சந்தோஷமாக இருப்பதை தனது ரசிகர்களுக்கு அவ்வபோது தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், மிக்கப்பெரிய முதல் ஒன்று வாய் திறந்தபடி இருக்க, அதன் மீது ஓவியா அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஓவியாவின் தைரியத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ”தலைவிடா...” என்று பெருமையாக கூற, மேலும் பலரும் “எங்க தலைவிக்கு தில்ல பார்த்தியா...” என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
மொத்தத்தில் இந்த போட்டோவால் பிக் பாஸ் ஓவியாவாக இருந்தவர், முதலை ஓவியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...