‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆத்மிகா, அப்படத்தை தொடர்ந்து ‘நரகாசூரன்’ மற்றும் ‘காட்டேரி’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், இந்த இரண்டு படங்களும் இன்னும் வெளியாகாததால் ஆத்மிகாவுக்கு வேறு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையடுத்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் வாய்ப்பு தேடிய ஆத்மிகாவும் ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் நம்பிக்கையை கைவிடாத ஆத்மிகா, அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், ஆத்மிகா சமீபத்தில் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதுவரை மாடர் உடைகளில் புகைப்படம் எடுத்தவர், தற்போது ஹாட் உடையில், தாராளமான கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட, தற்போது அவை தீயாக பரவி வருகிறது.
வாய்ப்புக்காக இப்படி கவர்ச்சியின் எல்லையை தாண்டி ஆத்மிகா எடுத்திருக்கும் ஹாட் புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்,



பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...