பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ரேஷ்மா, கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருந்தாலும், அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மேக்கம் குறித்து பேசியிருக்கும் ரேஷ்மா, பேட்டி எடுத்த பெண் தொகுப்பாளினியுடன் ஜாலியாக பேசி அரட்டை அடித்தவர், ஃபஸ்ட் நைட் குறித்தும் பேசியிருப்பது படு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ரேஷ்மாவை ஆணாக பாவித்துக் கொண்டு, அந்த பெண் தொகுப்பாளினி ரொமான்ஸ் செய்ய வேண்டும், என்பது தன ரேஷ்மாவி ஆசை. அதுவும் சாதாரண ரொமான்ஸ் அல்ல, ஃபஸ்ட் நைட்டில் கணவன், மனைவியிடம் செய்ய வேண்டிய ரொமான்ஸை செய்ய வேண்டும், என்று ரேஷ்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த பெண் தொகுப்பாளியும் அதற்கு சம்மதம் தெரிவித்து, ரொமான்ஸ் செய்ய முயற்சித்தாலும் அவரால் முடியவே இல்லை, இதையடுத்து குளிர்பானம் ஒன்றை அந்த பெண் கையில் கொடுத்து, “இதை எனக்கு ஊட்டி விடு” என்று ரேஷ்மா சொல்ல, அந்த பெண்ணோ “ஃபஸ்ட் நைட்ல பால் தானே கொடுக்க வேண்டும், இதென்ன டயட் ட்ரிங்கா?” என்று கேட்க, அதற்கு ரேஷ்மா, நம்ம ஃபஸ்ட் நைட்ல பால் இல்லை, இது டயட் ட்ரிங்கும் இல்ல, ரஸ்னா...’ என்று தனது அஸ்கி வாய்ஸில் சொல்ல, அந்த பெண் சித்து விடுவதோடு, டங் ஸ்லிப்பாகி “செக்ஸ்” என்ற வார்த்தை உச்சரிக்கும் அளவுக்கு ரேஷ்மா ரொமான்ஸில் சக்கபோடு போட்டுவிட்டார்.
இப்படியே அந்த பெண் ரேஷ்மாவிடம் தனது ரொமான்ஸை காட்ட முடியாமல் தவிக்க, ஒரு கட்டத்தில் ரேஷ்மா, இது என்ன ஃபஸ்ட் நைட்லா என்ன செய்வது என்று அனைத்தையுமா சொல்லிக் கொடுக்க முடியும், நீயும் செய்யனும்ல, என்று டபுள் மீனிங்கிலும் பேச, சில நிமிடங்களில் அஜால் குஜால் பேட்டியாக அந்த பேட்டி அமைந்துவிட்டது.
ரேஷ்மா என்றால் சும்மாவா...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...