Latest News :

குடி போதையில் கார் ஓட்டி விபத்து - நடிகர் ஜெய் கைது!
Thursday September-21 2017

குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய்யை போலீசார் கைது செய்தனர். அவருடன் நடிகர் பிரேம்ஜியும் இருந்தார்.

 

இன்று அதிகாலை நடிகர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி மந்தைவெளியில் இருந்து அடையார் நோக்கி காரில் சென்ற போது, அடையாறு மேம்பாலத்தில் கார் விபத்துக்குள்ளானது. 

 

விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விரைந்த போது நடிகர் ஜெய் குடி போதையில் நிதானம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குடிபோதையில் கார் ஓட்டிய ஜெய்யை போலீசார் கைது செய்து காரையும் மறிமுதல் செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட ஜெய் சிறிது நேரத்தில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விபத்தில், ஜெய் மற்றும் பிரேம்ஜி ஆகியோருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

Related News

677

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

Recent Gallery