’நேரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியாவுக்கு தொடர்ந்து பல படங்கள் வாய்ப்பு வந்ததால், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின் ஆனார். மேலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே, மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நஸ்ரியா, திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குக்கு பிறகு நஸ்ரியா மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அஞ்சலி மேனன் இயக்கும் இப்படத்தில், பார்வதியும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...