உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா குறித்து மக்களிடம் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டிருப்பது ஒரு பக்கம் இருக்க, அந்நோய்க்கான தடுப்பு நடவடிக்கைக்காக அரசு மேற்கொண்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, கொரோனாவை நமது உணவு பழக்கம் மூலமாகவே குணப்படுத்த முடியும், அந்நோய் குறித்து நாம் அச்சப்படவும் தேவையில்லை, அரசின் ஊரடங்கும் தேவையில்லை, என்று நடிகர் மன்சூர் அலிகான், நோய் பரவ தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார்.
இந்த நிலையில், கொரோனா மட்டும் இன்றி, பல நோய்களுக்கு நமது உணவுகளே மருந்தாக பயன்படுவதையும், எந்த எந்த நோய்க்கு, எந்த எந்த உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என்பதையும் விவரிக்கும் பாடல் ஒன்றை அவரே எழுதி பாடியுள்ளார்.
இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள அந்த பாடல் இதோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...