தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்ததோடு, இளம் வயதிலேயே அம்மா வேடத்திலும் நடித்தார். சிறிய வேடமாக இருந்தாலும் அதில் நடித்து தனக்கு என்று தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருப்பவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கும் நடிகைகளில் ஒருவராக இருப்பதோடு, நடிக்க தெரிந்த நடிகை என்றும் பாராட்டுப் பெற்று வருகிறார்.
தொடர் வெற்றிகள், பாராட்டுகள் என ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து முன்னேறி வருபவர், தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, கமர்ஷியல் படங்களிலும், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக கவர்ச்சியாக நடிக்கவும் தான் ரெடி, என்பதை கோலிவுட்டுக்கு தெரியப்படுத்தும் விதமாக, சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் போட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்களை தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட, அவை வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,


பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...