பிக் பாஸ் வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வனிதா பற்றி ஆபாசமாக பேசிய சூரியா தேவி என்ற பெண் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம், வனிதாவை விமர்சித்து வந்த நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்த போது, அவர்கள் சில காரணங்களை சொல்லி, விசாரணைக்கு செல்லவில்லையாம்.
இந்த நிலையில், நேற்று இரவு வடபழனி காவல் நிலையத்திற்கு வந்த வனிதா, அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கஸ்தூரி, லக்ஷ்மி கிருஷ்ணன் குறித்து சரமாரியாக பேசியதோடு, அவர்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறினார்.
இதோ அவரது அதிரடி பேட்டி,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...