Latest News :

இவர்கள் தான் கோலிவுட் மாஃபியா! - மீரா மிதுன் ஆவேசம்
Sunday July-26 2020

வனிதாவின் மூன்றாவது திருமணத்தை வைத்து சில பிரபலங்களை தங்களை லைம் லைட்டில் வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், சர்ச்சை நடிகையான மீரா மீதுன், தனது பங்குக்கு சில பிரலங்களை விமர்சித்து சோசியல் மீடியாவில் சில பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், தற்கொலை செய்துக் கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின், ‘தில் பேச்சாரே’ படத்தை பார்த்துவிட்டு, சுஷாந்த் தற்கொலை குறித்த வீடியோ பதிவு ஒன்றை மீரா மிதுன் வெளியிட்டுள்ளார்.

 

அதில், கோலிவுட்டில் மாஃபியாக்கள் யார்?, தனது வாழ்க்கையை சீரழித்தவர்கள் யார்? என்பது குறித்து தெரிவித்திருப்பவர், மேலும் தில திடுக்கிடும் தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

 

இதோ அந்த வீடியோ,

 

Related News

6835

’குறள்’ ஆக மாறிய நடிகை மமிதா பைஜூ!
Wednesday June-25 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...

இயக்குநர் நெல்சன் நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார் - ‘டி.என்.ஏ’பட விழாவில் நடிகர் அத்ரவா பேச்சு
Wednesday June-25 2025

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...

’சாருகேசி’ படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது - நடிகை சுஹாசினி நெகிழ்ச்சி
Tuesday June-24 2025

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...

Recent Gallery