வனிதாவின் மூன்றாவது திருமணத்தை வைத்து சில பிரபலங்களை தங்களை லைம் லைட்டில் வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், சர்ச்சை நடிகையான மீரா மீதுன், தனது பங்குக்கு சில பிரலங்களை விமர்சித்து சோசியல் மீடியாவில் சில பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், தற்கொலை செய்துக் கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின், ‘தில் பேச்சாரே’ படத்தை பார்த்துவிட்டு, சுஷாந்த் தற்கொலை குறித்த வீடியோ பதிவு ஒன்றை மீரா மிதுன் வெளியிட்டுள்ளார்.
அதில், கோலிவுட்டில் மாஃபியாக்கள் யார்?, தனது வாழ்க்கையை சீரழித்தவர்கள் யார்? என்பது குறித்து தெரிவித்திருப்பவர், மேலும் தில திடுக்கிடும் தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...