Latest News :

கிரிமினல் வழக்கு தொடருவேன் - ஞானவேல்ராஜா எச்சரிக்கை
Sunday July-26 2020

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருப்பவர் கே.இ.ஞானவேல்ராஜா. இவரது ஸ்டுடியோ கிரீன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்ததோடு, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுப் படங்களையும் தயாரித்துள்ளது.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக சில ஊடகங்கள் தன்னை பற்றி தவறான செய்தியை வெளியிட்டு இருப்பதாகவும், இதனால் தானும், தனது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய செயல் தொடர்ந்தால், சம்மந்தப் பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதோடு, மான நஷ்ட ஈடு வழக்கும் தொடரப்படும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை இதோ,

 

Studio Green

Related News

6836

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery