தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருப்பவர் கே.இ.ஞானவேல்ராஜா. இவரது ஸ்டுடியோ கிரீன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்ததோடு, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுப் படங்களையும் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக சில ஊடகங்கள் தன்னை பற்றி தவறான செய்தியை வெளியிட்டு இருப்பதாகவும், இதனால் தானும், தனது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய செயல் தொடர்ந்தால், சம்மந்தப் பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதோடு, மான நஷ்ட ஈடு வழக்கும் தொடரப்படும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை இதோ,
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...