ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக ஒரு தரப்பு கூறி வந்தாலும், ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘அண்ணாத்தே’ படத்தின் படபிடிப்பு கொரோனா பிரச்சினையில் தடைபட்டுள்ளது.
இதற்கிடையே, ரஜினிகாந்தின் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் அவ்வபோது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இளம் இயக்குநர் ஒருவரிடம் ரஜினிகாந்த், தனக்கு ஒரு கதை ரெடி பண்ணு சொல்லி தொலைபேசி மூலம் கேட்டிருக்கிறார்.
இளம் இயக்குநரிடம் ரஜினிகாந்த் பேசிய தொலைபேசி ஆடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த ஆடியோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...