தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வந்ததும், பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்ததும் அனைவரும் அறிந்த ஒன்று தான். பிறகு மீண்டும் இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்கிறார்கள்.
இதற்கிடையே, தனது மனைவி தன்னை விட்டு பிரிய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தான் காரணம், என்று ஏற்கனவே குற்றம் சாட்டிய தாடி பாலாஜி, தற்போது அந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பற்றி புகார் அளித்ததோடு, அவர் தன் மனைவியிடம் என்னவெல்லாம் செய்தார், என்பது குறித்து பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
இதோ அவரது வீடியோ பேட்டி,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...