தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, தற்போது கதையின் நாயகனாகவும் நடித்து வரும் நிலையில், அவரை வைத்து கோலிவுட்டில் மிகப்பெரிய ஏமாற்று வேலை நடந்து வருகிறது. இது குறித்து பேசியிருக்கும் யோகி பாபு, “உங்கள கெஞ்சி கேட்கிறேன், தயவு செய்து இப்படி செய்யாதீங்க” என்று கேட்டிருக்கிறார்.
அப்படி என்ன ஏமாத்து வேலை அது, என்பதை அறிய இந்த வீடியோவை பாருங்க,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...