தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை தொடராக ‘செம்பருத்தி’ தொடர் உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் நம்பர் ஒன். இதனை முறியடிக்க மற்றொரு முன்னணி சேனல் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் செம்பருத்தி தொடர் முறியடித்து வருகிறது.
இதற்கிடையே, ‘செம்பருத்தி’ தொடரில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த பரதா நாயுடு, திடீரென்று அத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அதற்கான காரணத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி தெரிவிக்காத நிலையில், பரதா நாயுடு தற்போது தெரிவித்துள்ளார்.
பரதா நாயுடுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது அனைவரும் அறிந்தது தான். அவர் தனது திருமணத்திற்காக சில நாட்கள் விடுமுறை கேட்டாராம். அதற்காக அவரை சீரியலில் இருந்தே தூக்கி விட்டார்களாம்.

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...