Latest News :

அப்பா கூறிய புகார்! - போதைப்பொருள் விவகாரத்தில் கீர்த்தி சுரேஷ் பெயர்!
Tuesday September-15 2020

பாலிவுட் மற்றும் கன்னட சினிமாக்களில் பிரபலங்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக காவல்துறை விசாரணை மேற்கொண்டதோடு, நடிகைகள் ரியா சக்ரபோர்த்தி, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட பலரை கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது கைது செய்யப்பட்ட நடிகைகளிடம் போலீசார் நடத்தி விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது போதைபொருள் விவகாரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் பெயரும் அடிபட தொடங்கியுள்ளது.

 

நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும், பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளருமான சுரேஷ் குமார், மலையாள திரையுலகிலும் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

Keerthy Suresh

 

தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் இந்த புகாரால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதோடு, நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை மலையாள சினிமாவிலும் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார், என்று தொடர்ந்து செய்திகள் வெளியாவதால், தற்போது இந்த விவகாரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் பெயரும் அடிபட்டு வருகிறது.

Related News

6944

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படம் துவங்கியது!
Wednesday November-19 2025

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

Recent Gallery