மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் ‘யாரடி நீ மோஹினி’ தொடரும் ஒன்று. இதில் ஸ்ரீ குமார் கதையின் நாயகனாக நடிக்க, நாயகியாக நட்சத்திரா நடிக்கிறார். வில்லியாக சைத்ரா ரெட்டி நடித்தாலும், நாயகிக்கு இனையான வேடத்தில் இவர் அதிரடி காட்டி வருகிறார்.
மேலும், ஜீ சின்னத்திரை விருதில் சிறந்த வில்லி நடிகைக்காக விருது பெற்ற சைத்ரா ரெட்டி, ‘ரக்கெட்’ என்னும் கன்னட திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
’யாரடி நீ மோகினி’ சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் சைத்ரா ரெட்டியின் ஆபாச புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் சைத்ரா ரெட்டி குளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...