மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் ‘யாரடி நீ மோஹினி’ தொடரும் ஒன்று. இதில் ஸ்ரீ குமார் கதையின் நாயகனாக நடிக்க, நாயகியாக நட்சத்திரா நடிக்கிறார். வில்லியாக சைத்ரா ரெட்டி நடித்தாலும், நாயகிக்கு இனையான வேடத்தில் இவர் அதிரடி காட்டி வருகிறார்.
மேலும், ஜீ சின்னத்திரை விருதில் சிறந்த வில்லி நடிகைக்காக விருது பெற்ற சைத்ரா ரெட்டி, ‘ரக்கெட்’ என்னும் கன்னட திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
’யாரடி நீ மோகினி’ சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் சைத்ரா ரெட்டியின் ஆபாச புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் சைத்ரா ரெட்டி குளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...