மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் ‘யாரடி நீ மோஹினி’ தொடரும் ஒன்று. இதில் ஸ்ரீ குமார் கதையின் நாயகனாக நடிக்க, நாயகியாக நட்சத்திரா நடிக்கிறார். வில்லியாக சைத்ரா ரெட்டி நடித்தாலும், நாயகிக்கு இனையான வேடத்தில் இவர் அதிரடி காட்டி வருகிறார்.
மேலும், ஜீ சின்னத்திரை விருதில் சிறந்த வில்லி நடிகைக்காக விருது பெற்ற சைத்ரா ரெட்டி, ‘ரக்கெட்’ என்னும் கன்னட திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
’யாரடி நீ மோகினி’ சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் சைத்ரா ரெட்டியின் ஆபாச புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் சைத்ரா ரெட்டி குளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,

எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...