Latest News :

’ரோஜா’ சீரியல் நடிகைக்கு போடப்பட்ட திடீர் ஊசி! - படப்பிடிப்பில் பரபரப்பு
Thursday October-01 2020

கொரோனாவால் முடங்கியிருந்த சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதே போல், மலையாள சீரியல் படப்பிடிப்பு ஒன்றில் கொரோனா பரவிதயாக தகவல் வெளியானதால், திரை பிரபலங்கள் அச்சமடைந்தனர்.

 

இந்த நிலையில், ‘ரோஜா’ தொடர் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்கரிக்கு படப்பிடிப்பில் திடீரென்று வந்த மருத்துவக் குழு ஊசி ஒன்றை அவருக்கு போட்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

 

இது குறித்து விசாரிக்கையில், படப்பிடிப்பின் போது நடிகை பிரியங்கா நல்கரிக்கு காலில் சுலுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவரது காலில் வலி அதிகரிக்க செய்திருக்கிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல படக்குழு ஏற்பாடு செய்ய, கொரோனா பீதியால், மருத்துவமனைக்கு செல்ல நடிகை பிரியங்கா மருத்துவிட்டாராராம்.

 

அதே சமயம், அவரது கால் வலி தொடர்ந்து அதிகரித்து வந்ததால், மருத்துவக் குழுவை படப்பிடிப்பு தளத்திற்கே வர வைத்து அவருக்கு ஊசி போட வைத்திருக்கிறார்கள். ஊழி போட்ட பிறகு வலி குறைந்து மீண்டும் அவர் நடிக்க தொடங்கிவிட்டாராம்.

Related News

6971

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படம் துவங்கியது!
Wednesday November-19 2025

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

Recent Gallery